Wednesday, 8 October 2014

Azhliyatha Ninaivugal: .                                                 ...

                                                                               நட்பு


 உண்மையான     நட்புக்கு    மன்னிக்க   

நினைக்கும்     மனதை    விட  மலரும்

நினைவை  உணர்ந்து  கொள்ளும்

மௌனம்  ஒன்றே  போதும் .....!

Sunday, 21 September 2014

உன்பெயரை  சொல்லும் சப்தம் செவிகளுக்கு கேட்க விட்டாலும் 

அதை  சொல்ல நினைக்கும் இதயம் எபோதும் ஒலித்து  கொண்டுதான் 

இருக்கிறது  "இதய துடிப்பாக "
நீ  காண  முடியாத தொலைவில் இருந்தாலும்

உன்னை பார்க்க விரும்ப வில்லை....!

உன்னைதான்  தினம் தினம் பார்கிறேனே....... !

 என் அழியாத நினைவில்.