Sunday, 21 September 2014

உன்பெயரை  சொல்லும் சப்தம் செவிகளுக்கு கேட்க விட்டாலும் 

அதை  சொல்ல நினைக்கும் இதயம் எபோதும் ஒலித்து  கொண்டுதான் 

இருக்கிறது  "இதய துடிப்பாக "
நீ  காண  முடியாத தொலைவில் இருந்தாலும்

உன்னை பார்க்க விரும்ப வில்லை....!

உன்னைதான்  தினம் தினம் பார்கிறேனே....... !

 என் அழியாத நினைவில்.