Monday, 2 March 2020

Rajendren

வாழ்க்கை என்பது புத்தகம் போல

அதில் 

முதல் பக்கம் கருவறை

கடைசிப்பக்கம்
கல்லறை 

இடையில் உள்ள பக்கங்களை

கண்ணீரால் அல்ல

புன்னகையால் வாசி

இனிய காலை வணக்கத்துடன் 
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்

No comments:

Post a Comment