Wednesday, 4 March 2020

Rajendren

மனைவிக்கு
பிள்ளைகளுக்கு

வேண்டியதை
எல்லாம் செய்யும் போது
வள்ளலாக தெரியும்

ஆண்

தன் தேவைக்கு
அவர்களிடம் 
எதிர் பார்க்கும் போது

பிச்சைக்காரனாக
பார்க்கப் படுகிறான்

இனிய காலை
வணக்கத்துடன்
அனிதா ராஜேந்திரன்
தஞ்சாவூர்

No comments:

Post a Comment